Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சில மாவட்ட நிர்வாகிகள் மீது கடும் கோபத்தில் உள்ள ரஜினி

சில மாவட்ட நிர்வாகிகள் மீது கடும் கோபத்தில் உள்ள ரஜினி

By: Nagaraj Wed, 23 Dec 2020 1:25:55 PM

சில மாவட்ட நிர்வாகிகள் மீது கடும் கோபத்தில் உள்ள ரஜினி

எட்டு மாவட்ட நிர்வாகிகள் மீது கடும் கோபத்தில் உள்ளார் ரஜினி என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

சிஸ்டம் சரில்லை கெட்டுப்போய்கிடைக்கு என்று சொல்லித்தான் கட்சி தொடங்குகிறோம். நாமளே சரியில்லாம இருந்தா எப்படி? ஊழலுக்கு எதிராகத்தான் போராடுவேன்னு சொல்லிட்டு வர்றேன். ஆனா, நீங்க காசு பார்க்குறதுலயே குறியா இருக்குறீங்க? உங்களை நீங்க சரி செய்யாதவரைக்கும் நான் எந்த முடிவையும் எடுக்க மாட்டேன் என்றுதான் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் வெடித்திருக்கிறார் ரஜினி.

அந்த கூட்டத்திற்கு பின்னராவது அவர்கள் தங்களை சரி செய்துவிடுவார்கள் என்றுதான் கட்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ரஜினி. ஆனால், அத்தனை கண்டிப்பு காட்டிய பின்னரும் கூட, எட்டு மாவட்ட நிர்வாகிகள் பிரதான கட்சிகளுடன் தொடர்பு வைத்துக்கொண்டிருக்கும் செய்தி ரஜினிக்கு எட்டியதும் கண் சிவந்திருக்கிறது.

Tags :
|
|
|