Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழகத்தில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு

By: vaithegi Sat, 29 Apr 2023 10:28:59 AM

தமிழகத்தில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை: கடந்த நவம்பர் மாதம் துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான 92 காலி பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. இதையடுத்து இந்த தேர்வை சுமார் 2 லட்சம் பேர் எழுதிய குரூப் 1 முதல் நிலை தேர்வை எழுதினர்.

கடந்தாண்டு நவம்பர் மாதம் நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தேர்ச்சி பெற்றவர்கள் 2-ம் கட்டமாக நடைபெறும் முதன்மை தேர்வுக்கு தயாராகலாம்.

exam results,tnpsc , தேர்வு முடிவுகள் ,டிஎன்பிஎஸ்சி

குரூப் 1 தேர்வுக்கு 3,22,416 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 2 பேரின் விண்ணப்பங்கள் மட்டுமே நிராகரிக்கப்பட்டது. இதனை அடுத்து அதன்படி 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பேர் தேர்வெழுத தகுதி பெற்றிருந்தனர்.

ஆனால், நாடு முழுவதும் நடைபெற்ற குரூப்-1 முதல்நிலை தேர்வை 1 லட்சத்து 39 ஆயிரம் பேர் எழுதவில்லை என தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 1. 90 லட்சம் பேர் மட்டுமே குரூப் 1 தேர்வை எழுதி இருந்தனர்.

Tags :