Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இமாச்சலப் பிரதேசத்தில் அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றியமைப்பு

இமாச்சலப் பிரதேசத்தில் அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றியமைப்பு

By: Nagaraj Sun, 02 Aug 2020 12:25:05 PM

இமாச்சலப் பிரதேசத்தில் அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றியமைப்பு

இமாச்சல பிரதேசத்தில் புதிதாக அமைச்சராகப் பொறுப்பேற்ற மூன்று பேருக்கு முதல்வர் ஜெயராம் தாகூர் இலாகாக்களை ஒதுக்கியுள்ளார். மேலும் மற்ற அமைச்சர்களின் துறைகளையும் மாற்றி அமைத்து உள்ளார்.

கடந்த வியாழக்கிழமை தனது அமைச்சரவை விரிவாக்கத்தை மேற்கொண்டது. 2017 ஆம் ஆண்டு டிசம்பரில் பொறுப்பேற்றது முதல் மாநில அரசு மேற்கொண்ட முதல் அமைச்சரவை விரிவாக்கம் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. சுக்ராம் சவுத்ரி, ராகேஷ் பதானியா ராஜேந்தர் கர்க் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்றுள்ளனர். இதையடுத்து இவர்களுக்கான துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

change,allocation,ministers,departments,public works ,மாற்றம், ஒதுக்கீடு, அமைச்சர்கள், இலாக்கா, பொதுப்பணித்துறை

மேலும் மற்ற அமைச்சர்களின் துறைகளும் மாற்றப்பட்டுள்ளது இதுகுறித்து அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

புதிதாக அமைச்சராக பொறுப்பேற்ற சுக்ராம் சவுத்ரி கே மின்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ராகேஷ் பாதானியா வன துறைக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராஜேந்தர் உணவு பொருள் முகம் மற்றும் நுகர்வோர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதே போல் முதல்வர் வசமிருந்த சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை ராஜீவ் சைசலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

நிதி, சுற்றுலா, கலால் மற்றும் வரை பொதுப்பணித்துறை எட்டு துறைகள் முதல்வர் வசம் உள்ளது. மற்ற அமைச்சர்களின் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

Tags :
|