Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனா, தென்கொரியா, ஜப்பானில் இருந்து வருபவர்களுக்கு விமான நிலையத்திலேயே பரிசோதனை

சீனா, தென்கொரியா, ஜப்பானில் இருந்து வருபவர்களுக்கு விமான நிலையத்திலேயே பரிசோதனை

By: Nagaraj Wed, 28 Dec 2022 11:39:53 AM

சீனா, தென்கொரியா, ஜப்பானில் இருந்து வருபவர்களுக்கு விமான நிலையத்திலேயே பரிசோதனை

திருப்பதி: சீனா, தென்கொரியா, ஜப்பான் நாடுகளில் இருந்து வரும் பயணிகளை அந்தந்த விமான நிலையங்களிலேயே பரிசோதிக்கப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் பிஎப்7 என்ற உருமாறிய கொரோனா பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 39 நபர்களுக்கு இத்தொற்றின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

devotees,face mask,tirupathi, ,திருப்பதி, பக்தர்கள், முகக்கவசம், கட்டாயம், அறங்காவலர் குழு

சீனா, தென்கொரியா, ஜப்பான் நாடுகளில் இருந்து வரும் பயணிகளை அந்தந்த விமானநிலையங்களிலேயே பரிசோதிக்கப்படுகிறார்கள். இதேபோல் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளும் விமான நிலையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அறிவித்துள்ளார்.

Tags :