Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பரிசோதனைகள் முடிந்து மீண்டும் சிறைக்கு சென்ற செந்தில் பாலாஜி

பரிசோதனைகள் முடிந்து மீண்டும் சிறைக்கு சென்ற செந்தில் பாலாஜி

By: Nagaraj Tue, 10 Oct 2023 5:34:43 PM

பரிசோதனைகள் முடிந்து மீண்டும் சிறைக்கு சென்ற செந்தில் பாலாஜி

சென்னை: பரிசோதனை முடிந்து சிறைக்கு சென்றார்... சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி, சுமார் 7 மணி நேர பரிசோதனை முடிந்து மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஓமந்தூரார் அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில் இருந்து இதயவியல் மற்றும் இதயமாற்று அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவக்குழு செந்தில் பாலாஜிக்கு பரிசோதனை மேற்கொண்டது.

wheel chair,security,tests,senthil balaji,medical board ,வீல் சேர், பாதுகாப்பு, பரிசோதனைகள், செந்தில் பாலாஜி, மருத்துவக்குழு

ஒரு பக்கக் கால் மரத்துப் போன உணர்வு இருப்பதாக அவர் தெரிவித்ததாகக் கூறப்படும் நிலையில், வீல் சேரில் அழைத்து வரப்பட்ட செந்தில்பாலாஜி, பரிசோதனைகள் அனைத்தும் முடிவடைந்தபிறகு, துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் வீல் சேரிலேயே அழைத்துச் செல்லப்பட்டார்.

Tags :
|