Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வணிகர் மாநாட்டால் கடையடைப்பு... நீலகிரிக்கு வந்த மக்கள் ஏமாற்றம்

வணிகர் மாநாட்டால் கடையடைப்பு... நீலகிரிக்கு வந்த மக்கள் ஏமாற்றம்

By: Nagaraj Fri, 05 May 2023 8:25:03 PM

வணிகர் மாநாட்டால் கடையடைப்பு... நீலகிரிக்கு வந்த மக்கள் ஏமாற்றம்

நீலகிரி: இன்று (மே 5-ம் தேதி) வணிகர் மாநாடு நடைபெறுவதால் தமிழ்நாடு முழுவதும் கடைகளுக்கு விடுமுறை என்று வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதன்படி நீலகிரியில் கடைகள் அடைக்கப்பட்டதால் மக்கள் அவதியடைந்தனர்.

அதன் எதிரொலியாக நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள பிரதான பகுதியான மார்க்கெட் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கிராமப்புறங்களில் இருந்து நகருக்கு தகவல் ஏதும் இல்லாமல் வந்த மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

Tags :