Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மலேசியா, சிங்கப்பூரில் புகை: வீடுகளிலேயே முடங்கிய மக்கள்

மலேசியா, சிங்கப்பூரில் புகை: வீடுகளிலேயே முடங்கிய மக்கள்

By: Nagaraj Sun, 08 Oct 2023 2:43:08 PM

மலேசியா, சிங்கப்பூரில் புகை: வீடுகளிலேயே முடங்கிய மக்கள்

இந்தோனேசியா: புகை சூழ்ந்தது... இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட காட்டுத் தீயின் எதிரொலியாக மலேசியா மற்றும் சிங்கப்பூரின் பல பகுதிகளில் புகை சூழ்ந்துள்ளது.

சிங்கப்பூரில் காற்று தூய்மைக் குறியீடு குறைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

homes,freezing,people,singapore,malaysia governments,fire spread ,வீடுகள், முடக்கம், மக்கள், சிங்கப்பூர், மலேசியா அரசுகள், தீ பரவல்

இதனால் பல இடங்களில் மக்கள் வெளியே செல்ல அச்சமடைந்து வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். நிலைமை மோசமாகி வருவதால் சிங்கப்பூர் மற்றும் மலேசிய அரசுகள், காட்டுத் தீ பரவலை தடுக்க இந்தோனேசியாவிடம் கோரிக்கை வைத்துள்ளன.

இந்த புகையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|