Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவால் வீட்டிலேயே தனிமைப்படுத்தி இருந்த சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

கொரோனாவால் வீட்டிலேயே தனிமைப்படுத்தி இருந்த சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

By: vaithegi Sun, 12 June 2022 3:38:54 PM

கொரோனாவால் வீட்டிலேயே தனிமைப்படுத்தி இருந்த சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கடந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் அவரது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்நிலையில் இன்று சோனியாகாந்தி டெல்லியிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவர் உடல்நிலை சீராக உள்ளதாகவும், தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார் என்று காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



sonia gandhi,health,corona ,சோனியா காந்தி, உடல்நலம் ,கொரோனா

.
73 வயதாகும் சோனியா காந்தி தொடர்ச்சியாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வருகிறார். கடுமையான வயிற்றுவலி இருப்பதாக கூறி கடந்த பிப்ரவரி மாதம் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவர் என்று எதிர்பக்கப்படுகிறது.








Tags :
|