Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சஜித் அணியிலிருந்து வெளியேறும் நிலையில் வலுவான வேட்பாளர்கள்

சஜித் அணியிலிருந்து வெளியேறும் நிலையில் வலுவான வேட்பாளர்கள்

By: Nagaraj Mon, 15 June 2020 4:55:07 PM

சஜித் அணியிலிருந்து வெளியேறும் நிலையில் வலுவான வேட்பாளர்கள்

வலுவான வேட்பாளர்கள் வெளியேறும் நிலை... சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து எதிர்வரும் தேர்தலில் போட்டியிட பரிந்துரைக்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட வலுவான வேட்பாளர்கள் வெளியேறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு வெளியேறவுள்ள வேட்பாளர்களில் மூன்று முன்னாள் அமைச்சர்களும் மூன்று முன்னாள் எம்.பி.க்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

sajith,team,trio quit,mangala samaraweera,frustrated ,சஜித், அணி, மூவர் வெளியேறினர், மங்கள சமரவீர, விரக்தி

சஜித் பிரேமதாசவின் தலைமையில் ஏற்பட்ட விரக்தி மற்றும் தேர்தல் வெற்றி குறித்து நிச்சயமற்ற தன்மையினால் பணத்தைச் செலவழிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என நினைத்து, அவர்கள் இந்த முடிவை எடுக்க உள்ளனர் என அந்த தகவல்கள் தெரிவித்தன.

ஏற்கனவே சஜித் அணியிலிருந்து மூவர் வெளியேறி சென்றுள்ளமையும் முன்னாள் நிதியமைச்சரான மங்கள சமரவீர தேர்தலில் போட்டியிடுவதில்லை என அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|