Advertisement

பலத்த காற்று ... மீனவர்களுக்கான எச்சரிக்கை

By: vaithegi Fri, 09 Sept 2022 4:21:45 PM

பலத்த காற்று  ...  மீனவர்களுக்கான எச்சரிக்கை

சென்னை: மீனவர்களுக்கான எச்சரிக்கை: 09.09.2022: மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதை ஒட்டிய தென்‌ தமிழக கடலோர பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 30 முதல்‌ 40 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

இதையடுத்து வடக்கு கேரள கடலோர பகுதிகள் மற்றும்‌ அதை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகள்‌, தென்மேற்கு மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில் .

warning,strong winds ,எச்சரிக்கை,பலத்த காற்று

கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும்‌ அதை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகள் மற்றும்‌ ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும்‌ மத்திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

மேலும் 10.09.2022: மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதனை ஒட்டிய தென்‌ தமிழக கடலோர பகுதிகளில் பலத்தகாற்று மணிக்கு 30 முதல்‌ 40 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

Tags :