- வீடு›
- செய்திகள்›
- மகளிர் உரிமை திட்டத்திற்கான உதவி மையங்கள் இன்று முதல் செயல்படும் .. தமிழ்நாடு அரசு அறிவிப்பு
மகளிர் உரிமை திட்டத்திற்கான உதவி மையங்கள் இன்று முதல் செயல்படும் .. தமிழ்நாடு அரசு அறிவிப்பு
By: vaithegi Tue, 19 Sept 2023 09:52:05 AM
சென்னை: உதவி மையத்தை அணுகலாம் .... மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 115-வது பிறந்த நாளையொட்டி கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 15-ம் தேதி தொடங்கி வைத்தார். இதையடுத்து காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார்.
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இச்சூழலில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் இ சேவை மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தது.
Tags :