Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழ் தேசிய மக்கள் முன்னணி எம்.பி., செல்வராஜா வலியுறுத்தல்

தமிழ் தேசிய மக்கள் முன்னணி எம்.பி., செல்வராஜா வலியுறுத்தல்

By: Nagaraj Fri, 18 Nov 2022 12:53:30 PM

தமிழ் தேசிய மக்கள் முன்னணி எம்.பி., செல்வராஜா வலியுறுத்தல்

கொழும்பு: துயிலும் இல்லங்களில் உள்ள இராணுவத்தினர் வெளியேற்றப்பட்டு, அதன் புனிதத்தை பாதுகாக்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கேட்டுக்கொண்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இதுகுறித்து எம்.பி. செல்வராஜா கஜேந்திரா வலியுறுத்தி உள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் இந்த கோரிக்கையை விடுத்தார்.

Tags :