Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பெரு நாட்டில் ஏற்பட்ட பேருந்து விபத்து... மக்கள் மத்தியில் அதிர்ச்சி

பெரு நாட்டில் ஏற்பட்ட பேருந்து விபத்து... மக்கள் மத்தியில் அதிர்ச்சி

By: Nagaraj Tue, 19 Sept 2023 7:30:00 PM

பெரு நாட்டில் ஏற்பட்ட பேருந்து விபத்து... மக்கள் மத்தியில் அதிர்ச்சி

பெரு: பேருந்து விபத்து... பெரு நாட்டில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 24 பேர் உயிரிழந்தனர். அயகுச்சோவில் இருந்து ஹுவான்காயோ நகருக்கு பேருந்து சென்று கொண்டிருந்த பேருந்து விபத்தில் சிக்கியதாக பெரு போக்குவத்து கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்த தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை .பேருந்தின் லைசென்சு புதுப்பிக்கப்பட்டதுடன் விபத்துக் காப்பீடு இருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

bus accident,accusation,people,passengers,casualty ,பேருந்து விபத்து, குற்றச்சாட்டு, மக்கள், பயணிகள், உயிரிழப்பு

பெரு நாட்டில் உள்ள தரமற்ற சாலைகள் மற்றும் பராமரிப்பின்றி இயங்கும் பேருந்துகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு பயணிகள் உயிரிழந்து வருவதாக, குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த விபத்து மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பராமரிப்பில்லாத பஸ்களால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்ற தகவல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
|