Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருவாரூரில் கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்

திருவாரூரில் கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்

By: vaithegi Tue, 20 June 2023 4:38:31 PM

திருவாரூரில் கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்

சென்னை: மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, திருவாரூரில் ரூ.12 கோடி மதிப்பில் கட்டப்பட்டு உள்ள கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

கலைஞர் கோட்டத்தை பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் திறந்து வைப்பதாகயிருந்தது, ஆனால், அவரது பயணம் திடீர் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

chief minister,artist kottam ,முதலமைச்சர்,கலைஞர் கோட்டம்



Tags :