Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்று தகவல்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்று தகவல்

By: Nagaraj Sun, 23 Oct 2022 10:07:46 PM

காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்று தகவல்

சென்னை : புயலாக வலுப்பெறும்... மத்திய கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது புயலாக வலுப்பெற்று வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து அக்டோபர் 25-ம் தேதி அதிகாலை வங்கதேச டிங்கோனா தீவு-சந்திவி கரையை கடக்கும்.

bengal will strengthen,low pressure,middle east,zone formed ,காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக, மத்திய கிழக்கு, வங்கக்கடலில்

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 27ம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் மீனவர்கள் தென்கிழக்கு, மத்திய கிழக்கு வங்கக்கடல், ஒடிசா, மேற்கு வங்கம் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :