Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை மின் தடை செய்யப்படவுள்ள பகுதிகளின் விவரங்கள் வெளியீடு

நாளை மின் தடை செய்யப்படவுள்ள பகுதிகளின் விவரங்கள் வெளியீடு

By: vaithegi Sun, 24 Sept 2023 1:33:28 PM

நாளை மின் தடை செய்யப்படவுள்ள பகுதிகளின் விவரங்கள் வெளியீடு

சென்னை: நாளை தமிழகத்தின் பல பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளதாக மின்வாரியத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் அல்லது மாலை வரை மின் சாரம் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள் இதோ

மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ள பகுதிகள் :
கோயம்புத்தூர்:

நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி
ஈரோடு:

சித்தோடு, ராயபாளையம், சுணம்பு ஓடை, அமராவதிநகர், தண்ணீர்பந்தல்பாளையம், ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், லட்சுமிநகர், பெர்மல்மலை, ஐ.ஆர்.டி.டி., குமிளம்பாப்பு, கங்காபுரம், செல்லப்பம்பாளையம், பேராடு, மாமரத்துப்பால், மேல்திண்டல், கீழ்தண்டல், சக்திநகர், செல்வம் நகர், பழையபாளையம், சுதானந்தன்வீதி, ஆகிய பகுதிகளிலும்

power outage,parts , மின் தடை,பகுதிகள்

இதனை அடுத்து லட்சுமி கார்டன், வீரப்பமாபாளையம், நஞ்சனாபுரம், தெற்குபள்ளம், நல்லியம்பாளையம், செங்கடம்பாளையம், வாலிபுரத்தான்பாளையம்.

பூளவாடி:

பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, பாரியபட்டி, குப்பம்பாளையம், அம்மாபட்டி, தொட்டியாந்துறை, மானூர்பாளையம், பரியகுமாரபாளையம், முண்டுவலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிகம்பாளையம், ஆத்துகிணத்துப்பட்டி, சுங்கரமடகு.
எண்ணூர்:

கத்திவாக்கம், எண்ணூர் பஜார், காட்டுகுபம், நேரு நகர், சாஸ்திரி நகர், அண்ணாநகர்., சிவன்படைவீதி, வள்ளுவர் நகர், காமராஜர் நகர், எஸ்விஎம் நகர், விஓசி நகர், உலகநாதபுரம், முகத்துவாரகுப்பம், எண்ணூர்குப்பம்
வீரபாண்டி:

வீரபாண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் நாளை மின்சாரம் இருக்காது.

Tags :