Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை மின்சாரம் தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்கள் வெளியீடு

நாளை மின்சாரம் தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்கள் வெளியீடு

By: vaithegi Tue, 06 June 2023 3:18:05 PM

நாளை மின்சாரம் தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்கள் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் மாதந்தோறும் துணை மின் நிலையத்தில் மின் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு வருகிறது. எனவே இத்தகைய பணிகள் நடைபெறும் நேரத்தில் அத்துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும்.

இதனை இது பற்றிய முன்னறிவிப்பு இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. தற்போது நாளை (ஜூன்.07) மின்தடை ஏற்படும் பகுதிகளை குறித்தது இங்கே காண்போம்.
அதன் படி ஒட்டன்சத்திரம்:
கல்லிமண்டயம், மாண்டவாடி, பொருளூர், டிஎம்சி பாளையம், கே.கீரனூர் ஆகிய பகுதிகளிலும்

power outage,power supply outage ,மின்சாரம் தடை,மின் விநியோகம் தடை

இதனை அடுத்து கரூர்:
புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடகுபாளையம், சாணப்பிராட்டி, எஸ்.வெள்ளாளபட்டி, நற்கட்டியூர், தோளிர் பேட்டை, ஆர்.என்.பேட்டை, மணவாசி, சாலப்பட்டி, பாலராஜபுரம், உப்பிடமங்கலம், லட்சுமணம்பட்டி, போரணி வடக்கு ஆகிய பகுதிகளிலும்

பழனி டி.கே :
அமரபூண்டி, மஞ்சநாயக்கன்பட்டி, கணக்கன்பட்டி, ருக்குவார்பட்டி, சிந்தல்வாடன்பட்டி, ஆர்.பி.புதூர், சத்திரப்பட்டி, புதுக்கோட்டை, மஞ்சனைச்செல்வன்பட்டி பகுதி, காளிபட்டி, போடுவார்பட்டி, சோங்கப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை மினிவினியோகம் இருக்காது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags :