Advertisement

வருகிற 25-ம் தேதி ஜெர்மனி அதிபர் இந்தியா வருகிறார்

By: vaithegi Tue, 21 Feb 2023 10:44:02 AM

வருகிற 25-ம் தேதி ஜெர்மனி அதிபர் இந்தியா வருகிறார்

இந்தியா: பிரதமர் மோடியுடன் சந்திப்பு .... ஜெர்மனி அதிபர் இந்தியாவுக்கு அரசு முறை பயணமாக பிப்ரவரி 25-ம் தேதி வர உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனி பிரதமர் ஒலப் ஸ்கோல்ஸ் என்பவர் இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிப்ரவரி 24-ம் தேதி சனிக்கிழமை இந்தியா வருகிறார்.

இதையடுத்து அன்றைய தினம் அவர் பிரதமர் மோடியை சந்திக்கிறார் என்றும் 2 நாட்டு தலைவர்களும் வர்த்தகம் இருநாட்டு உறவு உட்பட பல்வேறு உவகாரங்கள் ஆலோசனை செய்ய உள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது.

india,germany ,இந்தியா ,ஜெர்மனி அதிபர்


இதனை அடுத்து பிப்ரவரி 26-ம் தேதி ஜெர்மனி அதிபர் ஒலப் ஸ்கோல்ஸ் பெங்களூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்

மேலும் இந்திய ஜெர்மனி தொழில் துறையினர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது. ஜெர்மனி அதிபரின் இந்திய வருகையால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Tags :
|