Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் மழை என வானிலை மையம் தகவல்

அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் மழை என வானிலை மையம் தகவல்

By: vaithegi Fri, 13 Oct 2023 10:28:02 AM

அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் மழை என வானிலை மையம் தகவல்

சென்னை:இன்று 4 மாவட்டங்களில் மழை ...தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வனிலி மையம் தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தனது முன்னறிவிப்பில் கூறியுள்ளது.

weather station,rain ,வானிலை மையம்,மழை

இந்த நிலையில் இன்று மதியம் ஒரு மணி வரை திருவள்ளூர், நாகப்பட்டினம் , திருவாரூர் , புதுக்கோட்டை உள்ளிட்ட

4 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.


Tags :