Advertisement

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை உயர்வு

By: Nagaraj Wed, 24 June 2020 5:02:50 PM

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை உயர்வு

குணமடைந்தவர்கள் எண்ணிக்கை உயர்வு... கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 562 ஆக அதிகரித்துள்ளது.

இந்த தொற்றிலிருந்து இன்று (புதன்கிழமை) மேலும் 14 பேர் குணமடைந்த நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 1,991 ஆக உயர்வடைந்துள்ளது.

corona,healed,high,sri lanka ,கொரோனா, குணமடைந்தவர்கள், உயர்வு, இலங்கை

அதேநேரம் வைரஸ் தொற்றுக்கு உள்ளான 418 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|
|