Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொதுமக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்த குடியரசு தலைவர்

பொதுமக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்த குடியரசு தலைவர்

By: Nagaraj Mon, 24 Oct 2022 4:13:26 PM

பொதுமக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்த குடியரசு தலைவர்

டெல்லி : தீபங்களின் திருநாள் என்று அழைக்கப்படும் தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையடுத்து பொதுமக்கள் அனைவருக்கு குடியரசு தலைவர் தீபாவளி நல் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

புது ஆடைகள் அணிந்தும், பலகாரம் சாப்பிட்டும், பட்டாசு வெடித்தும் தீபாவளியை மக்கள் கொண்டாடி வருகின்றனர். இதனை முன்னிட்டு ஜனாதிபதி திராபுபதி முர்மு நாட்டு மக்களுக்கு தனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

celebrated with,diwali,eating delicacies,festival of lights ,உற்சாகமாக, தீபங்களின் திருநாள், தீபாவளி பண்டிகை, புது ஆடைகள்

இந்நிலையில், இன்று அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்! ஒளி மற்றும் மகிழ்ச்சியின் புனிதமான திருவிழா, அறிவு மற்றும் சக்தியின் சுருக்கத்தை ஒளிரச் செய்வதன் மூலம் தேவைப்படுபவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொண்டுவர முயற்சிப்போம்.

இதனை முன்னிட்டு அவர் டுவிட்டரில், நாட்டு மக்கள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும், செழுமையும் நிலவ பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார். அதேபோல், பிரதமர் மோடியும் நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Tags :
|