Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 28-ம் தேதிக்குள் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் .. பள்ளிக்கல்வித்துறை

6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 28-ம் தேதிக்குள் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் .. பள்ளிக்கல்வித்துறை

By: vaithegi Fri, 07 Apr 2023 10:17:27 AM

6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 28-ம் தேதிக்குள் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும்  ..  பள்ளிக்கல்வித்துறை


சென்னை: பள்ளிகளின் கடைசி வேலை நாள் ஏப்ரல் 28-ம் தேதி தான் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு ... தமிழக்கத்தில் 1 முதல் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 17-ம் தேதி முதல் 21ம் தேதிக்குள் முழு ஆண்டு தேர்வை நடத்தி முடிக்கவும்,

மேலும் இதுபோன்று 4 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 10 முதல் 28-ஆம் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 10 முதல் 28-ஆம் தேதிக்குள் முழு ஆண்டு தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் பள்ளிகளின் கடைசி வேலை நாள் ஏப்ரல் 28-ஆம் தேதி தான் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

department of school education,examination,students ,பள்ளிக்கல்வித்துறை , தேர்வு,மாணவர்கள்

பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பொதுத் தேர்வு முடிந்துவிட்ட நிலையில், அதைத் தொடர்ந்து 10-ம் வகுப்பு எஸ்.எஸ்.எல்.சி மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நேற்று முன்தினம் தொடங்கி இருக்கிறது.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 20-ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், மற்ற வகுப்புகளுக்கும் ஆண்டு இறுதி தேர்வை நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Tags :