Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நகையை திருப்பி தராததால் வங்கியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய பெண்

நகையை திருப்பி தராததால் வங்கியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய பெண்

By: Nagaraj Thu, 17 Sept 2020 7:38:13 PM

நகையை திருப்பி தராததால் வங்கியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய பெண்

உள்ளிருப்பு போராட்டம்... வங்கியில் நகை திருப்பிய பெண்ணிடம், சுயஉதவிக்குழு கடனுக்காக, நகையை திருப்பி கொடுக்காததால், அவர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்.

கன்னியாகுமரி மாவட்டம், முண்டவிளையைச் சேர்ந்தவர் கலா, 35. இவர் நடைக்காவில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியில், 1.31 லட்சம் ரூபாய் நகைக்கடன் பெற்றார். நகையை திருப்ப, நேற்று பணம் செலுத்தினார்.பணம் கட்டி நீண்ட நேரம் ஆகியும், நகை கொடுக்கப்படவில்லை.

Tags :