Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர்தான் பேச வேண்டும் என சட்ட விதி இல்லை

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர்தான் பேச வேண்டும் என சட்ட விதி இல்லை

By: Nagaraj Sat, 05 Aug 2023 8:23:00 PM

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர்தான் பேச வேண்டும் என சட்ட விதி இல்லை

மணிப்பூர்: மத்திய அமைச்சர் தகவல்... மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் தான் பேச வேண்டும் என எந்த சட்ட விதியும் நாடாளுமன்றத்தில் இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் பேட்டியளித்த அவர், நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டிய விஷயங்களை எதிர்க்கட்சியினர் வெளியே பேசுவதாக குற்றஞ்சாட்டினார்.

union minister,sitharaman,museum,allegation,opposition parties ,மத்திய அமைச்சர், சீதாராமன், அருங்காட்சியகம், குற்றச்சாட்டு, எதிர்க்கட்சிகள்

முன்னதாக, ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளுக்கு நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற கனிமொழி எம்.பி.யை தமக்கு அருகில் வரவழைத்து காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்களை அவருடன் இணைந்து நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார்.

Tags :
|