Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருச்சி மாவட்டத்தில் இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது

திருச்சி மாவட்டத்தில் இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது

By: vaithegi Mon, 17 July 2023 2:21:46 PM

திருச்சி மாவட்டத்தில் இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது

திருச்சி : திருச்சி தாத்தையங்கார்பேட்டை துணை மின் நிலையத்தில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், தாத்தையங்கார்பேட்டை, திருத்தலையூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.

எனவே பொதுமக்கள் தங்களுக்கு மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

electricity,friction ,மின்சாரம் ,திருச்சி

இதனால், தாத்தையங்கார்பேட்டை, திருத்தலையூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும். எனவே பொதுமக்கள் தங்களுக்கு மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:தாத்தையங்கார்பேட்டை, பிள்ளாதுரை, மேட்டுப்பாளையம், எரகுடி, தேவானூர், ஆராய்ச்சி, வளையொடுப்பு, மகாதேவி, ஜம்புமடை, கரிகாலி, பச்சப்பெருமாள்பட்டி, நெட்டவேலம்பட்டி, காருகுடி, ஆங்கியம் , அலகாபுரி, ஊரக்கரை, பெருகனூர், கலிங்கப்பட்டி, வாளசிராமணி, கஞ்சம்பட்டி, வெள்ளிப்பட்டி, தேவானூர் புதூர், மங்கலம் , ஜம்புநாதபுரம், திருத்தலையூர், சு.கோம்பை, நு.பாதர்பேட்டை ஆகிய பகுதிகள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :