Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருப்பூர் மாவட்டத்தில் சனிக்கிழமை ஜூன் 25ம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது

திருப்பூர் மாவட்டத்தில் சனிக்கிழமை ஜூன் 25ம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது

By: vaithegi Fri, 24 June 2022 2:29:52 PM

திருப்பூர் மாவட்டத்தில் சனிக்கிழமை ஜூன் 25ம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது

திருப்பூர் :தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் மின் தடை செய்யப்பட்டு மின் இணைப்பு துண்டிப்பு, மின் கசிவு போன்றவை சரி செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் மின் இணைப்புகளை சரி பார்த்தல் உள்ளிட்ட முக்கிய பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளின் போது மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காகவும், மின் நுகர்வோர் பாதுகாப்பிற்காகவும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று முடிவடையும் வரை மின் விநியோகம் தடை செய்யப்படுகின்றன.

power supply,power outage ,மின்விநியோகம் ,மின் தடை

இது குறித்து அந்தந்த பகுதி மின் வாரிய செயற்பொறியாளர்கள் அப்பகுதி மக்களுக்கு முன் கூட்டியே தெரிவித்திருக்கின்றன.

அதன்படி தேவனூர் புதூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்லப்பம்பாளையம், கரையாம்பாளையம், நல்லூர், பொன்ணாண்டக்கவுண்டனுார் மற்றும் தொண்டாமுத்துார் பகுதிகள் மற்றும் பாலப்பம்பட்டி துணை மின்நிலையதிலும் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தொட்டினுார் பீடர், காந்திநகர், ரத்தினபுரி, ஐஸ்வர்யா நகர் ஆகிய பகுதிகளில் நாளை சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் செயற்பொறியாளர் தெரிவித்திருக்கிறார்.

Tags :