Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை இந்த இங்கு மின்தடை செய்யப்படுமாம்

பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை இந்த இங்கு மின்தடை செய்யப்படுமாம்

By: vaithegi Wed, 22 Nov 2023 4:48:58 PM

பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை இந்த இங்கு மின்தடை செய்யப்படுமாம்


சென்னையில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் துணை மின் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இது குறித்து இ ந்த பதிவில் காண்போம்.
மின்தடை செய்யப்படஉள்ள பகுதிகள் :
சமத்தூர்:

அவல்சின்னம்பாளையம், கரட்டுப்பாளையம், பழையூர், ஜாமீன் கொட்டாம்பட்டி, குஞ்சேரி, நம்பியூர், ஆர்.எம்.புதூர், கே.சி.பாளையம், சங்கம்பாளையம், பொன்னாச்சியூர்
இரும்பரை:

பெத்திகுட்டை, சாம்பரவல்லி, கவுண்டம்பாளையம், வையாலிபாளையம், இல்லுபநத்தம், அன்னதாசம்பாளையம், அக்கரை செங்கப்பள்ளி, வடகல்லூர், முக்கனூர்
கன்னியாகுமரி:

தென்தாமரிகுளம், சுசீந்திரம், மயிலாடி, கன்னியாகுமரி, அழகப்பபுரம், அகஸ்தீஸ்வரம், அஞ்சுகிராமம், கொட்டாரம், மருங்கூர் ஆகிய பகுதிகளிலும்

power outage,maintenance works ,மின்தடை ,பராமரிப்பு பணிகள்

இதனை அடுத்து ஏர்வாடி:

காதுவாடி, சடையன் முனியன், எம். வலசை, மாயாகுளம், மங்களேஸ்வரி நகர்
வில்லிவாக்கம்:

சிட்கோ நகர் 1 முதல் 10 பிளாக், அம்மன்குடி, நேரு நகர், தெற்கு & வடக்கு ஜெகநாதன் நகர், எம்டிஎச் சாலை, சிட்கோ தொழிற்பேட்டை, திரு நகர், அகத்தியர் நகர், பொன்விழா நகர், தெற்கு உயர்நீதிமன்ற காலனி, பாரதி
எலமங்கலம்:

காட்டு சிவிறி, புளியனூர், மேலஒளக்கூர், கட்டாஞ்சி மேடு, ரெட்டனை வடசிறுவளூர், கீழ்பாப்பாம்பாடி ஆகிய பகுதிகளிலும் நாளை மின்சாரம் விநியோகம் இருக்காது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :