Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வரும் மார்ச் 8 ம் தேதி இந்த பகுதிகள் மின்சாரம் இருக்காது

வரும் மார்ச் 8 ம் தேதி இந்த பகுதிகள் மின்சாரம் இருக்காது

By: vaithegi Mon, 06 Mar 2023 2:58:42 PM

வரும் மார்ச் 8 ம் தேதி இந்த பகுதிகள் மின்சாரம் இருக்காது

சென்னை: தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களிலும் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அத்துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது.

இதனை அடுத்து இந்த மின்தடை பகுதிகள் குறித்த விவரத்தை தமிழக மின் வாரியம் தனது இணையதளத்தில் முன்கூட்டியே பதிவிட்டு கொண்டு வருகிறது. அந்த வகையில் மார்ச் 8-ம் தேதி மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் பின்வருமாறு.

electricity,electricity ,மின்சாரம் ,மின்தடை


அதன்படி வீரப்பநாயக்கன்பட்டி, கூடலூர், பாளையம், கீழ்செங்கபாடி, ஆண்டியூர், ஒண்டுகுளி, முல்லைவனம், வேடகாத்தமடுவும் தம்பல், அம்மாபேட்டை, அனுமந்தீர்த்தம், இட்லபட்டி, குமரம்பட்டி, காட்டேரி, சந்திராபுரம், கே.வெட்டர்பட்டி, ஈச்சம்பாடி, சாமுலேரிப்பட்டி ஆகிய பகுதிகளிலும்

இதையடுத்து கணபதிபட்டி, பறையப்பட்டி, கீழானூர், வேப்பநத்தம், உமியனூர், தோப்புக்குட்டை, ஓணம்பட்டி, கோட்டப்பட்டி, ஏ.கே.தாண்டா, சிட்லிங், வேலனூர், அவளூர், சூரனூர் மோட்டூர், நரிப்பள்ளி, பெரியபட்டி, சிக்கலூர், வீரப்பநாயக்கன்பட்டி, கூடலூர், பாளையம் கீழ்செங்கபாடி, ஆண்டியூர், ஒண்டுகுளி, முல்லைவனம் வேடகத்தமடுவும் தாம்பல், அம்மாபேட்டை மாவேரிப்பட்டி ஆகிய பகுதிகளில் வரும் மார்ச் 8 ம் தேதி மின் விநியோகம் தடை

Tags :