ஜனவரி 11 அன்று இந்த பகுதிகள் பவர் இருக்காது
By: vaithegi Mon, 09 Jan 2023 2:47:44 PM
சென்னை: தமிழகத்தில் தகுந்த முன்னறிவிப்போடு துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படுகிறது. இந்நிலையில், ஜனவரி 11ம் தேதியான குறிப்பிட்ட சில பகுதிகளில் மின் விநியோகம் தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை: தாகூர் பள்ளி, வண்டியூர், அண்ணாநகர், சிவா ரைஸ்மில், குறிஞ்சிநகர் தேவாலயம், மஸ்தான்பட்டி, கருப்பாயூரணி, சோலைஅழகுபுரம், வில்லாபுரம், பூமார்க்கெட், மணிகண்டன் நகர், எம்.கே.புரம், பத்மா தியேட்டர், ஜெயின்ஹிந்த்புரம், எஃப்.எஃப்.ரோடு, கீழவெளி வீதி, தெற்குவெளி வீதி 1 பகுதி, கீழமரட் வீதி, வளத்தோப்பு, அரசமரம் சாலை, லட்சிபுரம், கீரைதுறை, பாம்பன் சாலை, கான்பாளையம், அரசு பாலிடெக்னிக், சுப்பிரமணியபுரம் 1,2,3 தெரு, என்என் சாலை, ஏஏ சாலை, பிபி சாலை, சுந்தரராஜபுரம், நல்லமுத்து பிள்ளை காலனி, எம்.கே.புரம், செட்டி ஊரணி, ராஜா தெரு, வள்ளுவர் தெரு. ஆகிய பகுதிகளிலும்
இதனை அடுத்து நரசிங்கம்பட்டி : நரசிங்கம்பட்டி, காளிகப்பன், உயர்நீதிமன்றம், ராஜகம்பீரம், சித்தகூர், ஒத்தக்கடை, திருமூவூர், இளங்கியேந்தல், புதுதாமரைப்பட்டி, நரசிங்கம்பட்டி, காளிகப்பன், உயர்நீதிமன்றம், ராஜகம்பீரம், சித்தகூர், ஒத்தக்கடை, திருமூவூர், இளங்கியேந்தல், புதுதாமரைப்பட்டி
மேலும் பெருமாநல்லூர்: பெருமாநல்லூர், பாண்டியன்நகர், கணக்கம்பாளையம், ஈ.வி.பாளையம், முட்டியன் கிணறு, தொரவலூர், சொக்கனூர், நல்லமாநாயக்கன்பட்டி: சோலாபுரம், ஆவரந்தை, நல்லமனைக்கன்பட்டி, அண்ணாநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள், பாறைப்பட்டி: பாறைப்பட்டி, பள்ளப்பட்டி, விஸ்வநாதம், சக்கம்மாள் கோயில் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் நாளை மறுநாள் மின்தடை.