Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி .. மின்தடை

திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி .. மின்தடை

By: vaithegi Sun, 04 Sept 2022 12:17:29 PM

திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி   ..  மின்தடை

திருநெல்வேலி : இந்தியாவில் காற்றாலை, நீர், அனல் போன்ற இயற்கை மூலங்கள் வழியாக இந்தியாவில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.இதனை அடுத்து வேறு வழிகளில் மின்னுற்பத்தியை அதிகரிப்பது குறித்து மத்திய,மாநில அரசுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகிறது. நாட்டில் பெட்ரோல், டீசல் விலையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நாட்டில் வாகனங்கள் மின்சாரத்தில் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இதை தொடர்ந்து ரயில் சேவைகளிலும் முற்றிலும் மின்மயமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே அதிகளவில் மின்சாரம் தேவைப்படுவதால் நாட்டில் புதிய ஆற்றல் மூலங்களை பயப்படுத்தி மின்னுற்பத்தி செய்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு கொண்டு வருகிறது.

power outage,tirunelveli ,மின்தடை ,திருநெல்வேலி

இந்த நிலையில் நாட்டில் சீரான மின்சாரம் விநியோகம் செய்யும் பொருட்டு மத்திய, மாநில அரசுகள் துணை மின் நிலையங்களை பராமரிக்க வலியுறுத்தி கொண்டு வருகிறது. அதன்படி மாவட்டம் தோறும் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து துணை மின் நிலையத்தில் நாளை (செப். 5) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மானூர் வட்டாரம், தாழையூத்து, சேதுராயன்புதூர் ஆகிய பகுதிகளிலும்

மேலும் ராஜவல்லிபுரம், ரஸ்தா, தச்சநல்லூர், தென்கலம்புதூர், நாஞ்சான்குளம், தென்கலம், மதவகுறிச்சி போன்ற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை எனநெல்லை கிராமப்புற மின்வினியோக செயற்பொறியாளர் ஜாண் பிரிட்டோ அவர்கள் தெரிவித்து உள்ளார்.

Tags :