Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும்; உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்

இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும்; உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்

By: Nagaraj Sat, 30 May 2020 12:09:39 PM

இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும்; உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்

இதென்னா புதுசா இருக்கு... இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும். இதுகுறித்து மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுகுறித்து டில்லியை சேர்ந்த ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

name change,central government,court,petition,delhi ,பெயர் மாற்றம், மத்திய அரசு, கோர்ட், மனுதாக்கல், டில்லி

இந்தியா என்ற பெயர், ஆங்கிலேயரின் காலனி ஆதிக்கத்தை தொடர்ந்து நினைவுறுத்தும் வகையில் உள்ளது. எனவே இந்திய அரசியல் சாசனத்தில், இந்தியா என்ற பெயரை, 'பாரதம் அல்லது ஹிந்துஸ்தான்' என, மாற்றுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் மனுதாரர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த வழக்கு, ஜூன், 2ம் தேதி, சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|