Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று ஜனாதிபதி ரணில் நாட்டு மக்களுக்காக உரையாற்றுகிறார்

இன்று ஜனாதிபதி ரணில் நாட்டு மக்களுக்காக உரையாற்றுகிறார்

By: Nagaraj Thu, 01 June 2023 10:49:20 AM

இன்று ஜனாதிபதி ரணில் நாட்டு மக்களுக்காக உரையாற்றுகிறார்

கொழும்பு: நாட்டு மக்களுக்காக உரை... ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு இன்று இரவு 8 மணிக்கு விசேட உரையாற்றவுள்ளார் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தனது ஜப்பான் சுற்றுப்பயணத்தின் போது, தற்போதைய பொருளாதார மீட்சி முயற்சிகளுக்கான ஆதரவைப் பெற்று கொள்ளும் விதமாக வெளிநாட்டு மற்றும் பொருளாதார கொள்கைகளை விளக்கியிருந்தார்.

president ranil addresses the nation,informs,implements ,
ஜனாதிபதி ரணில், நாட்டு மக்கள், உரையாற்றுகிறார், தகவல்கள், நடைமுறைப்படுத்துவது

ஜப்பான் பிரதமருடனான கலந்துரையாடலின் போது, இடைநிறுத்தப்பட்ட இலகு ரயில் போக்குவரத்து திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடியிருந்தார்.

இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு இன்று இரவு 8 மணிக்கு விசேட உரையாற்றவுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags :