Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை (அக்.14) பரமத்தி வேலூர் வட்டம், ஜோடர்பாளையம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி .. மின்தடை

நாளை (அக்.14) பரமத்தி வேலூர் வட்டம், ஜோடர்பாளையம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி .. மின்தடை

By: vaithegi Thu, 13 Oct 2022 3:08:35 PM

நாளை (அக்.14) பரமத்தி வேலூர் வட்டம், ஜோடர்பாளையம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி ..  மின்தடை

வேலூர் : பராமரிப்பு பணி .... நாளை (அக். 14) பரமத்தி வேலூர் வட்டம், ஜோடர்பாளையம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கும் நிலையில், அந்த பகுதிகளில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அதன் படி ஜேடர்பாளையம், சிறுநல்லிக்கோவில், கொத்தமங்கலம்,குறும்பலமகாதேவி, கருக்கம்பாளையம், காளிபாளையம், கண்டிபாளையம், நஞ்சப்பகவுண்டம்பாளையம், வடகரையாத்தூர், கரப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும்.

maintenance work,power outage ,பராமரிப்பு பணி,மின்தடை

மேலும் வடுகபாளையம், நாய்க்கனூர், கள்ளுக்கடைமேடு, அரசம்பாளையம், எலந்தக்குட்டை ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும். மேலும் பரமத்தி வேலூர் வட்டம், சோழசிராமணி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால்,

இதனையடுத்து சோழசிராமணி, சின்னாம்பாளையம், சித்தம் பூண்டி, ஜமீன்இளம்பள்ளி, சத்திபாளையம், சுள்ளிபாளையம், சித்தம் பூண்டி,இ. நல்லாகவுண்டம்பாளையம், மாரப்பம்பாளையம், பி. ஜி, வலசு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :