Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை (செப்டம்பர் 3) ராமநாதபுரம் ஆர்.எஸ்.மடை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி .. மின்தடை

நாளை (செப்டம்பர் 3) ராமநாதபுரம் ஆர்.எஸ்.மடை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி .. மின்தடை

By: vaithegi Fri, 02 Sept 2022 10:41:22 PM

நாளை (செப்டம்பர் 3) ராமநாதபுரம் ஆர்.எஸ்.மடை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி  ..  மின்தடை

ராமநாதபுரம் : நாளை (செப்.3) ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆர்.எஸ்.மடை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.அதனால் ஆர்.எஸ்.மடை துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான பட்டினம்காத்தான், வாணி, சாத்தான்குளம், கழுகூரணி, அரண்மனை, வடக்கு தெரு, நீலகண்டி ஊரணி சுற்றியுள்ள பகுதிகள், முதுநாள் ரோடுஆகிய பகுதிகளும்

இதைத்தொடர்ந்து சூரன்கோட்டை, இடையார்வலசை, சிவன் கோவில் சுற்றியுள்ள பகுதிகள், சாலை தெரு, சர்ச், மார்க்கெட், யானைக்கல் வீதி, கே. கே. நகர், பெரிய கருப்பன் நகர், கோட்டை மேடு, சிங்காரதோப்பு, பெரியார் நகர், குடிசைமாற்று குடியிருப்பு, ஏ.ஆர்.குடியிருப்பு, ஆர்.எஸ்.மடை, ஆதம் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை (செப்.3) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

power supply,maintenance work ,மின்தடை ,பராமரிப்பு பணி

மேலும் கோட்டை மேடு, எட்டிவயல், ரகுநாதபுரம், அச்சுந்தன் வயல், நொச்சிஊரணி, பயோனீயர் சுற்று பகுதி, தெற்குகாட்டூர் தெற்குவாணிவீதி படைவெட்டிவலசை, பூசாரி வலசை, ராமன் வலசை, கும்பரம், இருட்டூரணி, வெள்ளரி ஓடை, சேதுநகர், காரான், முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளும்

இதை அடுத்து வள்ளிமாடன்வலசை, உத்தரவை, தாதனேந்தல், பெரியபட்டணம், தினைக்குளம், வள்ளி மாடன்வலசை, வண்ணாண்குண்டு, பத்ராதரவை, நயினாமரைக்கான், சேதுநகர், பிச்சாவலசை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை (செப்.3) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :