Advertisement

நாளை இந்த ஏரியாவில் மின்சாரம் இருக்காது

By: vaithegi Thu, 27 July 2023 1:16:46 PM

நாளை இந்த ஏரியாவில் மின்சாரம் இருக்காது

சென்னை: தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் எந்தெந்த பகுதிகளில் உள்ள மின் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி செய்யப்படுகிறதோ அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை அறிவிக்கப்படுகிறது.

மேலும், தற்போது தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதனால் பல்வேறு பகுதிகளில் மின்கசிவு மற்றும் மின் துண்டிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் அளித்து கொண்டு வருகின்றனர். இதனால் மின் துறை ஊழியர்கள் இரவும், பகலுமாக தொடர்ந்து பணியாற்றி கொண்டு வருகின்றனர். தமிழக துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இப்பதிவில் காண்போம்.

electricity,electricity ,மின்சாரம் ,மின்தடை

மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் :

புதுக்கோட்டை:

மங்கள கோயில், பழைய கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடி, ஆதனக்கோட்டை, ரெகுநாதபுரம், கந்தர்வகோட்டை, புதுப்பட்டி

அகரம்:

எஸ்ஆர்பி கோயில் தெற்கு, தாந்தோணி அம்மன் கோயில் செயின்ட், கனக்கர் கோயில் செயின்ட், சோமையா ராஜா ஸ்டம்ப், பாபு ராஜா ஸ்டம்ப், சாம்பசிவம் ஸ்டம்ப், பாலவயல் சாலை, லோகோ ஒர்க்ஸ் மெயின் ரோடு, ஜிகேஎம் காலனி 1 முதல் 8 வரை, லோகோ ஸ்கீம் II வது ஸ்டம்ப், சர்க்கிள் சாலை
கோயம்புத்தூர்:

கொள்ளுபாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்ராம்பாளையம், காளியாபுரம், சங்கோதிபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்.

Tags :