Advertisement

நாளை இந்த இடங்களில் மின்தடை ஏற்படுமாம்

By: vaithegi Thu, 31 Aug 2023 2:44:30 PM

நாளை இந்த இடங்களில் மின்தடை ஏற்படுமாம்

சென்னை: மின் விநியோகம் தடை பற்றிய புகார்கள் தமிழகத்தில் அதிக அளவில் எழுந்த நிலையில் தமிழக அரசு பராமரிப்பு பணிகளின் போது மட்டுமே இனி மாநிலத்தில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்றும், மாதம்தோறும் மேற்கொள்ளப்படும்

இதை அடுத்து இந்த பணிகளை முன்கூட்டியே தேதி வாரியாக மற்றும் பகுதி வாரியாக வெளியிட்டு மின்வாரியம் மக்களுக்கு முன்னறிவிப்பு செய்து வருகிறது. இந்த நிலையில், நாளை தமிழகத்தில் மின்தடை செய்யப்படும் பகுதிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


blackout,current,power ,மின்தடை ,சென்னை

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் :
பல்லாவரம்:

இந்திரா காந்தி சாலை, ஜி.எஸ்.டி. சாலை, ஒலிம்பியா, ஏ2பி, மாரியம்மன் கோவில் தெரு, கண்ணபிரான் கோயில் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரணிபுரம்:

பின்னையூர் ஆகிய பகுதிகளில் நாளை மின் விநியோகம் ரத்து.

Tags :