Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அகதிகள் தங்குவதற்காக கைவிடப்பட்ட கப்பலை மாற்றிய இங்கிலாந்து அரசு

அகதிகள் தங்குவதற்காக கைவிடப்பட்ட கப்பலை மாற்றிய இங்கிலாந்து அரசு

By: Nagaraj Wed, 19 July 2023 11:04:01 AM

அகதிகள் தங்குவதற்காக கைவிடப்பட்ட கப்பலை மாற்றிய இங்கிலாந்து அரசு

இங்கிலாந்து: செம திட்டம்... கப்பலை அகதிகள் தங்குமிடமாக மாற்றிய இங்கிலாந்து அரசு 500 பேர் வரை தங்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளது.

இங்கிலாந்தில் புகலிடம் தேடி வரும் அகதிகளை தங்க வைப்பதற்காக கைவிடப்பட்ட கப்பல் ஒன்று தங்குமிடமாக மாற்றப்பட்டுள்ளது.

portland,port,arrangement,england,ship,refugees ,போர்ட்லேண்ட், துறைமுகம், ஏற்பாடு, இங்கிலாந்து, கப்பல், அகதிகள்

இங்கிலாந்துக்கு வரும் அகதிகளின் புகலிடக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் வரை அவர்கள் தற்காலிகமாக ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டு வந்தனர். அதற்கு ஆகும் செலவை குறைக்கும் வகையில் இங்கிலாந்து அரசு இந்த ஏற்பாட்டை செய்துள்ளது.

தங்குமிடமாக மாற்றப்பட்டுள்ள அந்த கப்பல், தற்போது போர்ட்லேண்ட் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதில், 500 ஆண்கள் வரை தங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|