Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனா ஹேக்கர்கள் குறித்து அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை

சீனா ஹேக்கர்கள் குறித்து அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை

By: Nagaraj Fri, 10 June 2022 1:54:32 PM

சீனா ஹேக்கர்கள் குறித்து அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை

அமெரிக்கா: தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு எச்சரிக்கை... சீனாவைச் சேர்ந்த ஹேக்கர்கள் கும்பல் முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களை குறிவைத்து வருவதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அமெரிக்கப் புலனாய்வு நிறுவனமான FBIயின் சைபர் பிரிவ வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

surveillance,network,usa,alert,violations,china ,
கண்காணிப்பு, நெட் வொர்க், அமெரிக்கா, எச்சரிக்கை, அத்துமீறல்கள், சீனா

இணையத்தகவல்களை களவாடும் முயற்சியின் ஒரு பகுதியாக முக்கியத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடந்த 2020ம் ஆண்டு முதல் வெற்றிகரமாக ஹக்கிங் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.
அத்துடன் மற்ற நாடுகளை விடவும் சைபர் அத்துமீறல்களில் சீனா ஈடுபட்டு வருவதாக FBIயின் துணை இயக்குனர் போல் அபேட் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் உளவு பார்க்கவும் களவாடவும் கணினி நெட்வோர்க்குகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
|
|