Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வந்தே பாரத் ரயில்கள் 14 நிமிடங்களில் சுத்தப்படுத்தும் திட்டம் இன்று தொடக்கம்

வந்தே பாரத் ரயில்கள் 14 நிமிடங்களில் சுத்தப்படுத்தும் திட்டம் இன்று தொடக்கம்

By: Nagaraj Sun, 01 Oct 2023 9:20:46 PM

வந்தே பாரத் ரயில்கள் 14 நிமிடங்களில் சுத்தப்படுத்தும் திட்டம் இன்று தொடக்கம்

புதுடில்லி: மத்திய அமைச்சர் தொடக்கம்... வந்தே பாரத் ரயில்கள் 14 நிமிடங்களில் சுத்தம் செய்யப்படும் திட்டத்தை மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இன்று தொடங்கி வைக்கிறார்.

வந்தே பாரத் ரயில்கள் வெறும் 14 நிமிடங்களில் சுத்தம் செய்யப்படும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

cleaning committee,vande bharat trains,cleaning,commencement,union minister ,துப்புரவு குழு, வந்தே பாரத் ரயில்கள், துப்புரவுப்பணி, தொடக்கம், மத்திய அமைச்சர்

இந்தப் பணியினை டெல்லி கண்டோண்ட்மெண்ட் ரயில் நிலையத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இன்று தொடங்கி வைக்கிறார்.

தற்போது இயங்கும் 32 வந்தே பாரத் ரயில்கள் அனைத்திலும் ஒரே நேரத்தில் இந்த துப்புரவு பணி நடைபெறும். அந்த ரயிலின் ஒவ்வொரு பெட்டியும் 4பேர் கொண்ட துப்புரவு குழுவால் சுத்தம் செய்யப்படும்.

Tags :