நகராட்சி தூய்மை குறித்து சுவர் ஓவியப் போட்டி..
By: Monisha Sat, 02 July 2022 10:13:25 PM
திருத்தணி: தூய்மை குறித்து மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் சுவர் ஒவிய போட்டி நடத்தபட்டனர். இதில் பல ஓவியங்கள் வரைய பட்டன. இது மக்களுக்கு விழிப்புணர்வு மேம்பட உதவும் என்று தெரிவித்து உள்ளனர்.
மேலும் வடிக்கால் தூய்மை மேற்கொண்டனர் பணியாளர்கள்.மற்றும் முன் எச்சரிகையும் எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் என் நகரம் தூய்மையான நகரம் என்றும் பெருமை கொள்ளும் வகையில் இருத்தல் வேண்டும் என்று குறிப்பிட்டனர். அங்கு படிக்கும் மாணவர்களுக்கு ஓவிய போட்டி, பேச்சு போட்டி, வின விநாடி போட்டி, கட்டுரை போட்டி நடத்த பட்டன.
மேலும் பல வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு பார்பதற்கு வண்ணமயமாக உள்ளது. மற்றும் விபத்துகளை குறைபதற்கும் சில முன்னேச்சரிகை படம் வரைந்து உள்ளன.
இதனால் அழகாக மாறி உள்ளது அந்த ஊர் என்று அறியப்படுகிறது.