Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சூறாவளிக்காற்று வீசக்கூடும் ... மீனவர்களுக்கான எச்சரிக்கை

சூறாவளிக்காற்று வீசக்கூடும் ... மீனவர்களுக்கான எச்சரிக்கை

By: vaithegi Fri, 18 Nov 2022 7:27:44 PM

சூறாவளிக்காற்று வீசக்கூடும்   ...   மீனவர்களுக்கான எச்சரிக்கை

சென்னை: மீனவர்களுக்கான எச்சரிக்கை .... சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில் 18.11.2022: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் னேயென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து 19.11.2022: தென்மேற்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என அறிவித்துள்ளது.

hurricane,fishermen ,சூறாவளிக்காற்று ,  மீனவர்கள்

அதனை தொடர்ந்து 20.11.2022 மற்றும் 21.11.2022: தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், தமிழக - புதுவை கடலோரப்பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேலும் 22.11.2022: தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :