Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்த பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும்‌ .. மீனவர்களுக்கான எச்சரிக்கை

இந்த பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும்‌ .. மீனவர்களுக்கான எச்சரிக்கை

By: vaithegi Thu, 08 Sept 2022 2:51:55 PM

இந்த பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும்‌  ..  மீனவர்களுக்கான எச்சரிக்கை

சென்னை: மீனவர்களுக்கான எச்சரிக்கை: 08.09.2022: லட்சத்தீவு பகுதிகள்‌, கேரள கடலோர பகுதிகள் மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகள்‌, தெற்கு வங்கக்கடல்‌ பகுதிகள், தமிழக கடலோர பகுதிகள், மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதனை ஒட்டிய குமரிக்கடல்‌ பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில் வீசக்கூடும்‌.

கர்நாடக கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ அதை ஒட்டிய மத்துய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகள் மற்றும்‌ ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும்‌ மத்திய வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

fishermen,warning,hurricane ,மீனவர்கள்‌,எச்சரிக்கை,சூறாவளி

09.09.2022: லட்சத்தீவு பகுதிகள்‌, கேரள கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகள்‌, தெற்கு வங்கக்கடல்‌ பகுதிகள், தமிழக கடலோர பகுதிகள், மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதனை ஒட்டிய குமரிக்கடல்‌ பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில் வீசக்கூடும்‌

10.09.2022: தெற்கு வங்கக்கடல்‌ பகுதிகள், தமிழக கடலோர பகுதிகள், மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதனை ஒட்டிய குமரிக்கடல்‌ பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 500 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.


இதை அடுத்து 11.09.2022: தெற்கு வங்கக்கடல்‌ பகுதிகள், தமிழக கடலோர பகுதிகள், மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதனை ஒட்டிய குமரிக்கடல்‌ பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும்‌ மத்திய வங்கக்கடல்‌ பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல்‌ 60 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.12.09.2022: தெற்கு வங்கக்கடல்‌ பகுதிகள், தமிழக கடலோர பகுதிகள், மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதனை ஒட்டிய குமரிக்கடல்‌ பகுதிகள்‌, ஆந்திர கடலோர பகுதிகள் ஆகிய பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்று கூறப்படுவதால் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Tags :