Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அடுத்த 3 மாதத்தில் இந்தியாவில் கொரோனா 2ம் அலை இருக்கும் என எச்சரிக்கை

அடுத்த 3 மாதத்தில் இந்தியாவில் கொரோனா 2ம் அலை இருக்கும் என எச்சரிக்கை

By: Nagaraj Mon, 19 Oct 2020 4:22:22 PM

அடுத்த 3 மாதத்தில் இந்தியாவில் கொரோனா 2ம் அலை இருக்கும் என எச்சரிக்கை

வல்லுநர்கள் எச்சரிக்கை... இந்தியாவில் அடுத்த மூன்று மாதத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை தாக்கம் இருக்குமென மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து நிதி ஆயோக் உறுப்பினர் மற்றும் நோய் கட்டுப்பாட்டு நிபுணர் குழு, தடுப்பூசி தயாரிப்பு குழு ஆகியவற்றின் தலைவரான வி.கே.பால் கூறியதாவது:

india,corona,number,mortality,second wave ,இந்தியா, கொரோனா, எண்ணிக்கை, உயிரிழப்பு, இரண்டாம் அலை

ஐரோப்பிய நாடுகளில் குளிர் காலத்தில் தான் கொரோனா தொற்று உச்சத்தை தொட்டது என்றும் அதே போல் இந்தியாவிலும் குளிர்காலத்தில் கொரோனாவின் தாக்கம் இரண்டாம் அலை வீசும் என்றும் எச்சரித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா தொற்றின் எண்ணிக்கையையும், உயிரிழப்பும் குறைந்து வருகிறது. இதுமட்டுமின்றி இந்தியாவின் பல மாநிலங்களில் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது.

Tags :
|
|
|