Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜப்பானிய பெண்ணுக்கு நேர்ந்த மானபங்கம்... போலீசாரே முன்வந்து எடுத்த நடவடிக்கை

ஜப்பானிய பெண்ணுக்கு நேர்ந்த மானபங்கம்... போலீசாரே முன்வந்து எடுத்த நடவடிக்கை

By: Nagaraj Sun, 12 Mar 2023 12:42:54 PM

ஜப்பானிய பெண்ணுக்கு நேர்ந்த மானபங்கம்... போலீசாரே முன்வந்து எடுத்த நடவடிக்கை

புதுடில்லி: ஹோலிப்பண்டிகையின் போது மானபங்கப்படுத்தப்பட்ட ஜப்பானிய இளம் பெண் இந்தியாவை விட்டு வெளியேறினார். அவர் புகார் கொடுக்காத நிலையில் போலீசாரே முன்வந்து வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்துள்ளனர்.

வங்காள தேசம் புறப்பட்டுச் சென்ற அவர் இந்தியா மிகச்சிறந்த நாடு என்றும் ஹோலி அருமையான பண்டிகை என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

3 arrested,manabangam,boy,police,action ,3 பேர் கைது, மானபங்கம், சிறுவன், போலீசார், நடவடிக்கை

டெல்லியில் ஹோலிக் கொண்டாட்டத்தின் போது சில இளைஞர்கள் அவரை மானபங்கப்படுத்த முயன்றதாகவும் தாம் மிகவும் அதிர்ச்சியடைந்து இருப்பதாகவும் அந்தப் பெண் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

அந்தப் பெண் புகார் ஏதும் அளிக்காத போதும் காவல்துறையினர் தாமாக விசாரணை மேற்கொண்டு வீடியோ காட்சியின் அடிப்படையில் சிறுவன் உள்பட 3 பேரை கைது செய்துள்ளனர்.

Tags :
|
|