Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கனடாவின் யெல்லோநைப் நகர நெருங்கிய காட்டுத்தீ... 20 ஆயிரம் பேர் வெளியேற்றம்

கனடாவின் யெல்லோநைப் நகர நெருங்கிய காட்டுத்தீ... 20 ஆயிரம் பேர் வெளியேற்றம்

By: Nagaraj Thu, 17 Aug 2023 6:26:55 PM

கனடாவின் யெல்லோநைப் நகர நெருங்கிய காட்டுத்தீ... 20 ஆயிரம் பேர் வெளியேற்றம்

கனடா: நெருங்கியது காட்டுத்தீ... கனடாவின் யெல்லோ நைஃப் நகரை காட்டுத்தீ நெருங்கியதால் அங்கு வசிக்கும் 20 ஆயிரம் பேரும் வெள்ளிக்கிழமை மதியத்திற்குள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அல்பெர்டா மாகாணத்தில் 4 லட்சம் ஏக்கர் பரப்பளவில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

helicopter,soldiers,forest fire,province of alberta,4 lakhs ,ஹெலிகாப்டர், ராணுவ வீரர்கள், காட்டுத்தீ, அல்பெர்டா மாகாணம், 4 லட்சம்

யெல்லோ நைப் நகரை காட்டுத்தீ நெருங்கியதால் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, விமானங்கள் மூலம் மக்களை ராணுவ வீரர்கள் வெளியேற்றிவருகின்றனர்.

மலையேற்றத்தின்போது காட்டுத்திக்கு மத்தியில் சிக்கிக்கொண்ட 3 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.

Tags :