Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இத்தாலியின் சார்டினியா தீவில் காட்டுத்தீ: முன்னெச்சரிக்கையாக மக்கள் வெளியேற்றம்

இத்தாலியின் சார்டினியா தீவில் காட்டுத்தீ: முன்னெச்சரிக்கையாக மக்கள் வெளியேற்றம்

By: Nagaraj Tue, 08 Aug 2023 07:10:46 AM

இத்தாலியின் சார்டினியா தீவில் காட்டுத்தீ: முன்னெச்சரிக்கையாக மக்கள் வெளியேற்றம்

இத்தாலி: மக்கள் வெளியேற்றம்... இத்தாலியின் சார்டினியா தீவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் 600க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இத்தாலியின் சார்டினியா தீவில் பரவி வரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். பொடாசா மற்றும் சான் ஜியோவானி உள்ளிட்ட பகுதிகளில் பரவிய காட்டுத் தீ குடியிருப்புகளையும் நெருங்கி வருகிறது.

firefighters,airplanes,sea water,precautions ,தீயணைப்பு வீரர்கள், விமானங்கள், கடல் தண்ணீர், முன்னெச்சரிக்கை

இதனால் முன்னெச்சரிக்கையாக 600க்கும் மேற்பட்டோர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தீயணைப்பு வீரர்கள், ஸ்கூப்பர் விமானங்கள் மூலம் கடலில் இருந்து நீரை சேகரித்து, தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் தீயின் வேகம் அதிகம் இருப்பதால் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

Tags :