Advertisement

நடவடிக்கை எடுக்கப்படுமா?

By: Monisha Sat, 25 June 2022 9:30:08 PM

நடவடிக்கை எடுக்கப்படுமா?

சென்னை: சென்னை, புதுவண்ணாரப்பேட்டை செரியன் நகர் முதல் தெருவில் உள்ள மின்சார பெட்டி ஆபத்தான முறையில் திறந்த நிலையில் இருக்கிறது.

மேலும் மின்கசிவு ஏற்பட்டு தீப்பொறி பறக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது.

electical box,action,danger,electric fire ,மின்சார, பெட்டி,  தீப்பொறி,  மின்கசிவு ,

இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒரு வித அச்சத்துடன் இந்த சாலையை கடந்து செல்கிறார்கள்.

எனவே மின்வாரியம் கவனித்து இந்த பிரெச்சனைக்கு தீர்வு வழங்க வேண்டும் என கேட்டு கொள்கிறார்கள் மக்கள்.

Tags :
|
|