Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 500க்கு அதிகமானோர் பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 500க்கு அதிகமானோர் பாதிப்பு

By: vaithegi Tue, 18 Apr 2023 1:43:47 PM

தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 500க்கு அதிகமானோர் பாதிப்பு

சென்னை: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் வேகமாக பரவி கொண்டு வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருக்கிறது. இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அதன் படி அனைத்து மருத்துவமனைகளிலும் முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆகும். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனவால் 500-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags :
|