உணவு தட்டுபாட்டால் உலகம் பேரழிவை சந்திக்கும்..
By: Monisha Sat, 25 June 2022 8:56:11 PM
பெர்லின்: உணவு தட்டுபட்டால் உலகம் பேரழிவை சந்திக்கும் என்று ஐ.நா.சபை பொது செயலாளர் எச்சரிக்கை விடுத்தது உள்ளார். பணக்கார மற்றும் வளரும் நாடுகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்ற கூடம் நடந்து அதில் ஐ.நா.சபை பொது செயலாளர் கூறியது பருவநிலை மாற்றம் கரோனோ ஆகியவை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பட்டனி பிரெச்சனை உருவாக்கின.
அதனால் கோடிகனக்கானோர் பாதிக்கபடுவர்கள். அந்த நிலைமை மேலும் மோசமடைய செய்யும்.
ஆசிய, ஆப்ரிக்கா,அமெரிக்க நாடுகளில் உரம்,எரிசக்தி விலை உயர்வை சமாளிக்க முடியாமல் விவசாயிகள் தடுமாறுகிறார்கள்.
Tags :
famine |
poverty |
shortage |