Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவை விட தண்ணீர் பஞ்சத்தை கண்டு அச்சப்படும் ஜிம்பாவே மக்கள்

கொரோனாவை விட தண்ணீர் பஞ்சத்தை கண்டு அச்சப்படும் ஜிம்பாவே மக்கள்

By: Nagaraj Sun, 17 May 2020 10:28:04 AM

கொரோனாவை விட தண்ணீர் பஞ்சத்தை கண்டு அச்சப்படும் ஜிம்பாவே மக்கள்

கொரோனாவை பார்த்து கூட அஞ்சவில்லை... தண்ணீர் பஞ்சத்தால்தான் பெரும் கவலை என்று ஜிம்பாவே மக்கள் தவிக்கின்றனர். ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா வேகமாகப் பரவி வரும் நிலையில் ஜிம்பாப்வே மக்கள் கொரோனாவை விட பெரிய கவலையில் உள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பயந்து மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் இந்த நேரத்தில் ஜிம்பாப்வேயில் ஒரு வாளி தண்ணீருக்காக மக்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள். கொரோனா இந்த நாட்டையும் விட்டுவைக்கவில்லை. ஆனால் மக்களுக்கு அதைவிட அதிக பயத்தை தந்திருக்கிறது தண்ணீர் பஞ்சம்,

Tags :
|